KALVISOLAI WHATSAPP UPDATES 23.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 23.02.2023

⭕ CLASS 10 TAMIL GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 ENGLISH GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 MATHS E/M GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 MATHS T/M GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 SCIENCE E/M GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 SCIENCE T/M GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 SOCIAL SCIENCE E/M GUIDE - CEO VELLORE DT
⭕ CLASS 10 SOCIAL SCIENCE T/M GUIDE - CEO VELLORE DT
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 21.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 21.02.2023

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2023
⭕ 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழ் & ஆங்கில வழி மாதிரி வினாத்தாள் (சென்னை மாவட்டம்) வெளியீடு
⭕ 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தமிழ் & ஆங்கில வழி மாதிரி வினாத்தாள் (சென்னை மாவட்டம்) வெளியீடு

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 18.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 18.02.2023

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ Public Exam Handbook 2023 அரசு பொதுத் தேர்வு 2023 - தேர்வுப் பணிகளுக்கான கையேடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு
⭕ நிதி உதவி பெறும் பள்ளி - இறுதி கற்பிப்பு  மானியம் - பராமரிப்பு மானியம் விடுவித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 17.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 17.02.2023

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ SSLC NR Download பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை 17.02.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
⭕ G.O.Ms.No.244 பல்வேறு பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கு "இணைத்தன்மை இன்மை" வழங்கி அரசாணை வெளியீடு
⭕ தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட கால விடுப்பில் Long Leave Teachers உள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 16.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 16.02.2023

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 15.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 15.02.2023

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.02.2023
⭕ 10TH MATHS EM ONE MARK REVISION EXAM - 2023 CHENGALPATTU DISTRICT
⭕ 10TH MATHS TM ONE MARK REVISION EXAM - 2023 CHENGALPATTU DISTRICT

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 14.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 14.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ SCHOOL MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.02.2023
⭕ INCOME TAX_வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம்

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 13.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 13.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ SCHOOL MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.02.2023
⭕ தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி Program Officer உள்ளிட்ட பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் - 23.02.2023.

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 10.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 10.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ IFHRMS-ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பதிவேற்றம் செய்தும் ஊதியம் வழங்கப்படாத முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
⭕ POST MATRIC SCHOLARSHIP கல்லூரி பயிலும்  SC/ST மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு
⭕ DEO PROMOTION பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புதல் - தலைமையாசிரியர் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 09.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 09.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2023
⭕ மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு 2023 – பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் -  அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
⭕ HON'BLE CM SALEM ZONAL REVIEW MEETING - DEE PROCEEDINGS
⭕ PLUS ONE +1 NR CORRECTION - ADDITIONAL INSTRUCTIONS BY DGE
⭕ Employment Statistics_31.01.2023-ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள்
⭕ PLUS ONE +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்
⭕ DEO PROMOTION பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புதல் - தலைமையாசிரியர் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 08.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 08.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 06.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 06.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2023
⭕ TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை எவ்வாறு பதிவு செய்வது? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 03.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 03.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2023
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (ஓவியம் ) 04/02/2023 பணியிட மாறுதல் கலந்தாய்வு
⭕ மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
⭕ 19 அரசு மருத்துவமனைகளை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு
⭕ 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
⭕ SPD - SELF DEFENCE TRAINING_அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
⭕ SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஊதியம் விடுவிப்பு SPD செயல்முறைகள்

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 02.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 02.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2023
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ SMC மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஊதியம் விடுவிப்பு SPD செயல்முறைகள்
⭕ ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 2020ல் பணிநியமனம் பெற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 01.02.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 01.02.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2023
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ GUIDELINES FOR IMPLEMENTATION OF NHIS 2022 FOR PENSIONERS G.O.204, DT.30.06.2022_04.07.2022
⭕ தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசிதழ் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - Gazette Published]
⭕ 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஜனவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு
⭕ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மத்திய அரசின் இணையதளம் 30.01.2023 முதல் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 31.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 31.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 30.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 30.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2023
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 28.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 28.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx
OR
Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

⭕ TNTET Paper II - தேர்வு நடைபெறும் நாட்கள் அறிவிப்பு
⭕ Ph.D APPLICATION FORM 2022-2023-தமிழ்நாடு அரசு-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை-2022-2023 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்புப் பயினும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்
⭕ CoSE 600 TEMPORARY POSTS
⭕ NMMS பிப்ரவரி 2023 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் பள்ளி மாணவர்களின் விவரங்கள் திட்டத் தேர்வு ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் நீட்டிப்பது தொடர்பாக. கால அவகாசம் - செயல்முறைகள் வெளியீடு
⭕ AIDED SCHOOL DEPLOYMENT  COUNCELLING PROCEEDING
⭕ TNPSC தேர்வு முடிவுகள் குறித்த விவரம் வெளியீடு
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 27.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 27.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2023
⭕ Ph.D APPLICATION FORM 2022-2023-தமிழ்நாடு அரசு-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை-2022-2023 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்புப் பயினும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 25.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 25.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2023
⭕ TNPSC தேர்வு முடிவுகள் குறித்த விவரம் வெளியீடு
⭕ NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
⭕ 01.01.2023 முதல் 31.03.2023 வரையிலான காலத்திற்கு GPF தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
⭕ 10TH SOCIAL SCIENCE T/M MINIMUM MATERIAL -  CEO, VILLUPURAM DT
⭕ 10TH MATHS T/M MINIMUM MATERIAL -  CEO, VILLUPURAM DT
⭕ 10TH TAMIL MINIMUM MATERIAL -  CEO, VILLUPURAM DT
⭕ மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று (24.01.2023) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு
⭕ உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியீடு
⭕ முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.01.2023, 28.01.2023, 29.01.2023 மற்றும் 30.01.2023 நாட்களில் நடைபெறுதல் கூட்டப்பொருள்
⭕ 01.08.2022 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் புதிய படிவம் வெளியீடு
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 23.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 23.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2023
⭕ 10TH_MATHS_SEPTEMBER_2021_ORIGINAL QUESTION PAPER_KEY
⭕ 10TH_MATHS_SEPTEMBER_2021_ORIGINAL QUESTION PAPER
⭕ 10TH SOCIAL SCIENCE EM MINIMUM MATERIAL
⭕ 10TH SOCIAL SCIENCE TM MINIMUM MATERIAL -  CEO, KALLAKURICHI DT
⭕ 10TH ENGLISH MLM - DHILIP
⭕ 10TH SCIENCE TM MINIMUM MATERIAL -  CEO, VIRUDHUNAGAR DT
⭕ 10TH ENGLISH MINIMUM MATERIAL -  CEO, KALLAKURICHI DT
⭕ 10TH ENGLISH MINIMUM MATERIAL -  CEO, VILLUPURAM DT
⭕ ASSISTANT PANEL 15.03.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்‌ - தற்காலிக முன்னுரிமைப்‌ பட்டியல்‌
⭕ 12TH MATHEMATICS EM QUESTION BANK 2022-2023  -  CEO, VILLUPURAM DT
⭕ 12TH MATHEMATICS TM QUESTION BANK 2022-2023  -  CEO, VILLUPURAM DT
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ 12TH IDEAL QUESTION BANK - TAMIL
⭕ 11TH IDEAL QUESTION BANK - TAMIL
⭕ 10TH ENGLISH-SPECIAL GUIDE - WAY TO SUCCESS
⭕ 10TH TAMIL SPECIAL GUIDE - WAY TO SUCCESS

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 20.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 20.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.01.2023
⭕ G.O No.15 18.01.2023 GPF ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு
⭕ நான் முதல்வன் திட்டம் - குறும்படம் மற்றும் புகைப்பட போட்டி அறிமுகம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
⭕ ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை -சிறப்பு முகாம் நடைபெறுதல்
⭕ AHM APPOINTMENT மேல்நிலைக் கல்வி - உதவி தலைமை ஆசிரியர் நியமிப்பது - தெளிவுரை வழங்குதல்
⭕ வருமான வரி சில விளக்கங்கள்
⭕ HIGHER SECONDARY – SECOND YEAR +2 MATHEMATICS EM QUESTION BANK 2022-2023
⭕ HIGHER SECONDARY – SECOND YEAR +2 MATHEMATICS TM QUESTION BANK 2022-2023
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023
⭕ 12TH IDEAL QUESTION BANK - TAMIL
⭕ 11TH IDEAL QUESTION BANK - TAMIL
⭕ 10TH ENGLISH-SPECIAL GUIDE - WAY TO SUCCESS
⭕ 10TH TAMIL SPECIAL GUIDE - WAY TO SUCCESS

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPDATES 19.01.2023

KALVISOLAI WHATSAPP UPDATES 19.01.2023

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/Fu1Mne6ptWD3pty0eGCqnx

⭕ MORNING PRAYER-பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023
⭕ 12TH IDEAL QUESTION BANK - TAMIL
⭕ 11TH IDEAL QUESTION BANK - TAMIL
⭕ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களின்‌ உத்தேச உயர்‌ கல்லி விருப்பப்‌ பாடப்‌ பிரிவுகள்‌- நுழைவுத்‌ தேர்வு தெரிவுகள்‌ அறிதல்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌
⭕ 10 ம் வகுப்பு கணிதம் - மாதிரித்தேர்வு - 1
⭕ CEO MEETING AS ON 27.01.2023 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல்
⭕ NSS நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
⭕ ASIRIYAR KEDAYAM | JANUARY - 2023
⭕ பொது அறிவு உலகம் - ஜனவரி 2023
⭕ 10TH ENGLISH-SPECIAL GUIDE - WAY TO SUCCESS
⭕ 10TH TAMIL SPECIAL GUIDE - WAY TO SUCCESS
⭕ KALVISOLAI  IT FORM 2023 - VERSION  - 1.2
⭕ KALVISOLAI RH LIST 2023

🔗 Download : https://bit.ly/3F55ch3

Get Telegram Updates Join : https://telegram.me/kalvisolaiofficial

Get Whats App Updates Join : https://chat.whatsapp.com/GO11jx7iMyC8vfZrBpg79L

பிறருக்கும் பகிருங்கள் - யாருக்காவது பயன்படட்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KALVISOLAI WHATSAPP UPLOAD 01.12. 2022

KALVISOLAI WHATSAPP UPLOAD 01.12. 2022 

 

Get WhatsApp Updates.

Join : https://chat.whatsapp.com/E96cOfjyRAGLR48FwkQwjG  

 

🔰 தமிழ் நாளிதழ் சென்னை-தினமணி 02-12-2022

🔰 தமிழ் நாளிதழ் சென்னை-தினத்தந்தி 02-12-2022

🔰 தமிழ் நாளிதழ் சென்னை-தினகரன் 02-12-2022

🔰 ஆங்கில நாளிதழ் THE HINDU Chennai 02-12-2022

🔰 புதிய மேல்நிலைக்குரல் NOVEMBER 2022

🔰 TRUST - தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்

🔰 தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்று ரூ.36000/- ஊக்கத் தொகை பெறும் 1500 மாணவர்களின் விவரங்கள் வெளியீடு

🔰 VOCATIONAL EDUCATION SCHOLARSHIP_TEACHERS WELFARE FUND_தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

🔰 STEM EXPERIMENTS IN TAMIL

🔰 TNUSRB 27.11.2022 PC EXAM TENTATIVE ANSWER KEY D TYPE

🔰 TNUSRB 27.11.2022 PC EXAM TENTATIVE ANSWER KEY C TYPE

🔰 TNPSC கணிதம் மற்றும் திறனறிதல் முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தொகுப்பு (2011-2019) CHENNAI IAS ACADEMY


Download : https://bit.ly/3F55ch3

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்க கடலில் இன்று உருவாகிறது ‘யாஸ்' புயல் ஒடிசா-வங்காளதேசம் இடையே கரையை கடக்கும்

வங்க கடலில் இன்று (திங்கட்கிழமை) ‘யாஸ்' புயல் உருவாகிறது என்றும், இது ஒடிசா-வங்காளதேசம் இடையே நாளை மறுதினம் (புதன்கிழமை) கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அரபிக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான டவ்தே புயல் குஜராத் அருகே கரையைக் கடந்தது. அப்போது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பொழிந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி இருக்கிறது.

கடந்த 21-ந் தேதி கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அதற்கு மறுநாள் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நிலைகொண்டிருந்தது. அது இன்று (திங்கட்கிழமை) புயலாக வலுவடைகிறது. இந்த புயலுக்கு ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை ஓமன் நாடு சூட்டியுள்ளது. இந்த வார்த்தை பாரசீக மொழியில் இருந்து தோன்றியதாகவும், ஆங்கிலத்தில் இதன் பொருள் ‘ஜாஸ்மின்’ என்றும் கூறப்படுகிறது.

இந்த புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுப்பெற்று, வடக்கு ஒடிசா மற்றும் வங்காளதேசம் இடையே நாளை மறுதினம் (புதன்கிழமை) கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாளை மறுதினம் வரை தமிழக, ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்று ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலால் தமிழகத்தில் பெரிய அளவுக்கு மழை இருக்காது என்றாலும், அதன் மூலம் தரைக்காற்று வீசுவதால் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினமும் (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் - தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.!!

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், " கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

சில அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்க நேரிடும். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணி செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் விலைகளுக்கு மருந்துகளை விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு இலஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலர் இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் துறைகளும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ  அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ

மின்னஞ்சல் Cmcell@tn.gov.in மற்றும் தலைமைச் செயலகம் தொலைபேசி எண் 044- 25671764 எண் தொடர்புக் கொள்ளவும்

விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு..
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சிக்கு ஏற்பாடு

ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா தீவிரம் குறைந்த பின், பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என, முடிவு செய்ய திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிலையில், ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினசரி கற்றல் பயிற்சி வழங்க, ஆசிரியர்களை பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியர் என, பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைனில் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தினசரி பாட பயிற்சிகள், செய்முறைகள் போன்றவற்றை வழங்கி, அவற்றை மதிப்பிட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும்: பிரதமருக்குப் பெற்றோர் சங்கம் கோரிக்கை

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும் என்று இந்தியப் பெற்றோர் சங்கம்  பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.



இதற்கிடையே சிபிஎஸ்இ வாரியம், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த 12ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தையும் ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

மேலும் ஜூன் 1ஆம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும், தேர்வு நடத்த ஏதுவான சூழல் இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாகத் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஐசிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்களின் 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையாத சூழலில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அளவிலான பெற்றோர் சங்கம் பிரதமர்  நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’கரோனா இரண்டாவது அலையில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் எச்சரிக்கத் தகுந்த அளவில் அதிகரித்து வருவதால், ஆஃப்லைன் முறையில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது. தற்போதைய சூழலில் இன்னும் சில மாதங்களுக்காவது தேர்வை நடத்த முடியாது.

தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும். அவர்களின் மனதில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்வுகளைத் தாமதிப்பதால் அவர்களின் ஓராண்டும் வீணாகக் கூடும். ஏற்கெனவே மாணவர்கள் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக 12ஆம் வகுப்பைப் படித்து வருகின்றனர்.

இதனால் 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பீட்டில் மாற்று முறையை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கையாள வேண்டும். மாணவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்களை மதிப்பிடலாம். தேவைப்பட்டால் கல்லூரிகள் திறனறிவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

வெளிநாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் அக மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்கின்றன. அதை இந்தியாவிலும் கடைப்பிடிக்கலாம்’’.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கரோனா காலக் கல்வி தொடர்பாகவே உரையாடல்: மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி இயக்குநர் தகவல்

கரோனா காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவது தொடர்பாகவே உரையாடல் நடந்தது என்று மத்திய அரசின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தெரிவித்தார்.
மத்திய அரசிடமிருந்து புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறைக்கு இ-மெயில் வந்தது. அதில், இப்போதைய கரோனா  காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதை எப்படிக் கையாளலாம், ஆன்லைன் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து, மே 17-ல் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்திய இக்கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் யாரும் பங்கேற்காத நிலையில், தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை தேர்தல் முடிந்து, முதல்வர் ரங்கசாமி மட்டுமே பொறுப்பேற்றுள்ளார். அமைச்சர்கள் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இச்சூழலில் இன்று நடந்த கூட்டத்தில் கல்வித்துறை வளாகத்தில் இருந்து கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு  மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். துறைச் செயலர் கரோனா பணியால் பங்கேற்கவில்லை.

கூட்டம் தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டதற்கு, "கரோனா காலத்தில் கல்வியைக் குழந்தைகளுக்கு வழங்குவதை எப்படிக் கையாளலாம் என்றே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் கல்வி வழங்கல், தேர்வுகள், தற்போது இது தொடர்பாக நடைமுறையில் உள்ள சூழல் தொடர்பாகப் பேசி யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

கரோனா காலச் சூழலில் கல்வி மேம்பாடு தொடர்பாகவே பேசினோம். கரோனா காலத்தில் ஆன்லைன் சேர்க்கை, ஆன்லைனில் தேர்வு, ஆன்லைன் கல்வி தொடர்பாக பல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டன. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அதிக அளவில் விவாதிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வி இயக்குநர் பணி நிலையில் மாற்றம்; மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்

பள்ளிக் கல்வி இயக்குநர் பணி அவசியம். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்துப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மத்திய அரசின் கல்வி அமைச்சர் நேரடியாக ஒரு கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையை மத்திய அரசு தட்டிப் பறிக்கப் பார்க்கிறது என்பதையும் தாண்டி, மாநில அரசைத் தேர்ந்தெடுத்த மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும்.

அத்தகைய கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவு மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முதல் படி. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பிற மாநில அரசுகளும் பின்பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்தளித்துள்ள மக்களாட்சி மாண்புகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கத் தமிழ்நாடு அரசுடன் பிற மாநில அரசுகளும் கைகோக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

பள்ளிக் கல்வி ஆணையர் பணியிடம் 2019இல் உருவாக்கப்பட்ட போதே பள்ளிக் கல்வித்துறையில் அத்தகைய பணியிடம் தேவையற்றது என்ற கருத்தைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேவையற்ற பணியிடங்களை நீக்கிவிட்டு, பள்ளிகளில் கூடுதலாகத தேவைப்படும் ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தோம்.

எதிர்பார்ப்பிற்கு மாறாக, பள்ளிக் கல்வி  இயக்குநர் பணி வகித்தவரை இடம் மாற்றி, அந்தப் பணியிடத்தை இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வகிக்கும் பணியிடமாக மாற்றிடும் வகையில் பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றுவரை, கல்வியியல் செயல்பாடு கொண்டவரையே தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் நியமித்துள்ளது. தற்போது மத்திய அரசு ஒட்டுமொத்தக் கல்வித் துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழலில், ஆட்சிப் பணி அலுவலர் (IAS) ஒருவரைப் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பில் நியமிப்பது, தமிழ்நாட்டின் தனித்தன்மையை இழக்கச் செய்யும். எந்த மாநிலத்தைச் சார்ந்தவரும் எதிர்காலத்தில் இப்பணியில் அமர்த்தப்படலாம். அத்தகைய நிலை உருவாக வழி செய்வது நியாயமான அணுகுமுறை அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகக் கல்வித் துறையில் பல்வேறு குழப்பமான முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிலைமையைச் சீர்படுத்திட மிகப் பொருத்தமான அலுவலராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே கருதுகிறோம். மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும்போது தனது மாவட்டத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல வகையிலும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.

மாநிலக் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சிப் பணி அலுவலராக இருப்பதால் அவரின் திறமையையும், அரசுப் பள்ளி மாணவர்கள் மீது அவரின் அக்கறை கொண்ட அணுகுமுறையையும் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கருதி குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அந்த நோக்கம் நிறைவேறும் காலம் வரை இயக்குநர் பணியிடத்தில் ஓர் ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். மீண்டும் பள்ளிக் கல்வி  இயக்குநர் பணி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

இயக்குநர் பணி நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தேவையற்ற விவாதமாக மாறி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற நமது அடிப்படைக் கோரிக்கையில் இருந்து திசை மாற அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட உறுதியுடன் செயல்படும் முதல்வர், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மாநிலக் கல்வி ஆணையத்தை அமைத்திட விரைந்து செயல்பட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை  கோருகிறது’’.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு  தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

1,621 ஆசிரியர்கள் உயிரை பறித்த தேர்தல்

கொரோனா தீவிரமாகத் தொடங்கிய நிலையில் 5 மாநில தேர்தல் மட்டுமின்றி, உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலும் நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 15, 19, 26, 29ம் தேதிகளில் 4 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் முடிந்த பின், அப்பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று பாதிப்பு காரணமாக பலரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 1,621 பேர் கொரோனா தாக்குதல் உயிரிழந்துள்ளதாக உத்தரபிரதேச ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா காலம் என்பதால் பல ஆசிரியர் தேர்தல் பணிக்கு வர அஞ்சினர். ஆனால் அவர்களை உபி அரசு வலுக்கட்டாயமாக, டிஸ்மிஸ் போன்ற பயத்தை காட்டி பணியில் ஈடுபடுத்தியது. இது குறித்து சங்கத் தலைவர் தினேஷ் சந்திர சர்மா கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உயிரிழப்பு 1,621 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் மன அழுத்ததால் உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இயக்குனர் பதவியில் இருந்து விலகினார் கண்ணப்பன்: பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் அதிக அதிகாரங்களுடன் பொறுப்பேற்றார்

பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியில் இருந்து கண்ணப்பன் விலகினார். பள்ளிக்கல்வித் துறையின் அதிக அதிகாரங்களுடன் கமிஷனர் நந்தகுமார் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில் தொடக்க நிலை முதல் மேல்நிலைப்பள்ளி வரையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கல்வித் தேவைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களை கொண்டு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசின் ஒப்புதல் பெற்று பூர்த்தி செய்து வந்தார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் அரசின் பார்வைக்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர் வழியாக கொண்டு போய் சேர்த்து கொண்டிருந்த நிலையில், கல்வித்துறையில் வேலைகளை துரிதப்படுத்துவதற்காக பள்ளிக்கல்வி கமிஷனர் பதவி உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.

அப்போதே இந்த பதவிகளுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அந்தவகையில் அந்த பதவியில் சிஜி தாமஸ் வைத்யன், வெங்கடேஷ் ஆகியோர் பொறுப்பில் இருந்தனர். இருப்பினும், பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பில் இருந்த கண்ணப்பன் தன்னுடைய பணியை செய்து கொண்டு தான் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வி இயக்குனர்களின் முழு அதிகாரத்தையும், பள்ளிக்கல்வி கமிஷனராக இருப்பவர் கவனிப்பார் என்ற புதிய அறிவிப்பு அரசின் மூலமாக முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், பலதரப்பட்ட ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்களிடையே மீண்டும் எதிர்ப்பை ஏற்படுத்தி குரல்கள் எழும்பி இருக்கிறது.

இதற்கிடையில், பள்ளிக்கல்வி கமிஷனராக நந்தகுமார் பொறுப்பேற்று கொண்டார். அவர் பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் மற்றும் கல்வித்துறையின் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன், அந்த பதவியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ் குமாரிடம், கண்ணப்பன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அதற்கு பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார், கண்ணப்பனிடம் காத்திருக்கும்படியும், வேறு ஏதாவது பதவி வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அரசு தரப்பில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது தொடர்பான எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது. காரணம் என்ன? என்பதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார்.

புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாகவும், இணையவழி கல்வி குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக காணொலி காட்சி கூட்டம் நடத்த மத்திய கல்வி துறை அமைச்சகம் முடிவு செய்தது.

இந்த கூட்டத்தில் மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் அரசின் கருத்துகள், பரிசீலனைகளை தெரிவிக்க அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய கல்வி துறை அமைச்சகத்துக்கு, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

மத்திய கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, காணொலி காட்சி மூலமாக ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தியது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு, மத்திய கல்வித் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய கல்விக்கொள்கையை பார்க்கும்போது குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ திணிக்க பார்க்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது. இதை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

அதேபோல், அண்ணா கொண்டுவந்த, கருணாநிதி பாதுகாத்து வந்த இருமொழி கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக மும்மொழி கொள்கை இருப்பதாகவும் கூறி இருந்தோம்.

அதேபோல் இட ஒதுக்கீடு பற்றியும் இந்த கல்விக்கொள்கையில் எதையும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற கருத்துகளை அமைச்சராக அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்க, முதல்-அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதுதொடர்பான கடிதத்தையும் நாங்கள் அனுப்பி இருந்தோம். ஆனால் எந்த பதிலும் அதற்கு கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தி.மு.க. எந்த விஷயத்தை கையில் எடுத்தாலும் கொள்கை மாறாமல், கருத்து மாறாமல் இறுதிவரை போராடும். நாங்கள் மத்திய அரசுடன் சண்டை போடவில்லை. தொடர்ந்து எங்களுடைய கருத்துகளை சொல்லும் வகையில் தான் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.

எங்களுடைய கடிதத்தை தாமதமாக பார்த்து எங்களை அழைத்தாலும், நாங்கள் எங்களுடைய கருத்துகளை தெரிவிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல் முதல்-அமைச்சருடன் கலந்துபேசி எங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப முயற்சிப்போம். நாம் சொல்லும் திருத்தங்களை செய்தால் மட்டும் தான், தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். அப்படி இதுவரை பல்வேறு கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் 52 செயற்கைக்கோள்களை பால்கான்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த புதிய செயற்கைக்கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செயற்கை கோள்களுடன் இணைந்து செயல்பட உள்ளன. புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம் தாமாகவே இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை கட்டாயம் ஆகும்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு' முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவில், 'திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள ‘இ-பதிவு‘ முறை கட்டாயம் ஆகும். இது 17-ந்தேதி (இன்று) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டிருந்தது.

எனவே தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யார், யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து, அதனடிப்படையில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

காய்கறிகள், மளிகை, பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதற்கு ‘இ-பதிவு’ அவசியம் இல்லை. இந்த பொருட்களை வாங்குபவர்கள் வாகனங்களில் செல்லாமல் தங்கள் வீட்டின் அருகே உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஒரு ஏரியாவில் இருந்து மற்றொரு ஏரியாவுக்கு சென்றால் அனுமதி மறுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் ‘இ-பாஸ்’ நடைமுறை கொண்டு வரப்பட்டது. ‘இ-பாஸ்’ வாங்க சிரமமான நிலை இருந்தது. ஆனால் இடைத்தரகர்கள் தலையீட்டால், ‘இ-பதிவு' நடைமுறை குளறுபடியானது. இதனால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

எனவே தற்போது ‘இ-பாஸ்’ என்ற எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NHIS- DISTRICT WISE OFFICE ADDRESS & MOBILE NUMBER

👉 நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டுக்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது.

👉 இந்த திட்டத்தில் இன்னும் கார்டு பெறாதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

👉 பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

👉 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு...

👉 நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

அவர்களின் விவரங்கள் பின்வருமாறு!

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137

31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja  7373703139.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் ஆணையர் பணியிடமாக மாற்றம்!!!

பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கான அனைத்து அதிகாரங்களும் பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைப்பு!!! பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. 

இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் துறையின் முதன்மைச் செயலாளரை அடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பொறுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு பதிலாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் அதற்குரிய அனைத்து அதிகாரங்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இயக்குநர் பதவியிடத்தில் முதன் முறையாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இயக்குநர் அந்தஸ்தில் IAS அதிகாரிகளே இல்லாத நிலையில் தற்போது முதன் முறையாக IAS அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பனிரெண்டாம் பொதுத் தேர்வை ஜுலையில் நடத்த அரசு திட்டம்

தமிழகத்தில் ஜுலை மாதத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா  2ஆவது அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்தன.இதனை ஏற்ற தமிழக அரசு பொதுதேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அலகுத் தேர்வுகள்,திருப்புதல் தேர்வுகளை ஆன்லைனில் ஜூன் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுக்குள் வராவிட்டல் திருப்புதல் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்  தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் வாட்ஸ் ஆப்பில் வினா தாள்களை அனுப்பி விடைகளை எழுதி வாங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஓடாத பேருந்து, போடாத சீருடைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள்.. பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல்..!

கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 7000க்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சியும் தீவிரமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் இந்த அனைத்து பள்ளிகளும் தயாராக வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பிலும், அதேபோன்று மாநகராட்சி துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏனென்றால் தற்போது உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிகமான வகுப்பறைகள் இருக்கின்றன. பெரிய இடவசதி கொண்டவையாக இருப்பதால் அந்த பள்ளிகளை முழுமையான பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. 

கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகள் மட்டும் 60 பள்ளிகளில் படுக்கை வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டன. தற்போது அந்த படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அந்த பள்ளியிலேயே பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது அந்த பள்ளிகளை திறந்து மீண்டும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலம்மாள் - சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ் பயிற்சி

பிள்ளைகள் உயர் படிப்புகளை படித்து சிறந்த பதவிகளை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெற்றோர்களுக்கு உண்டு. மாணவர்களுக்கும் இதுபோன்ற கனவுகள் உண்டு. இத்தகைய கனவுகளை நனவாக்கும் வகையில் 2 முன்னோடி நிறுவனங்கள் ஒருங்கிணைந்துள்ளன. 

வேலம்மாள் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு முதன்முறையாக பள்ளிக் கல்வியோடு சமீபத்தில் தொடங்கப்பட்ட எட்டெக் பிளாட்ஃபார்ம் விபி லைவ் (edtech platform VB live) என்ற கல்வித் திட்டத்தை தொடங்கியுள்ளது. தற்போது புகழ்பெற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கான சிவில் சர்வீஸ் பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குகிறது. 

 வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குநர் எம்விஎம் சசிக்குமார், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் எஸ்.டி.வைஷ்ணவி சங்கர் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதுபற்றி அறிய 91 9677147777 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம் என வேலம்மாள் கல்விக் குழுமம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதையொட்டி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறும்போது, “நாட்டு மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும். நாம் முன்னோக்கி செல்கிறபோது (வயது வந்த) அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும்” என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த 216 கோடி தடுப்பூசிகளில் எந்தெந்த தடுப்பூசிகள் எவ்வளவு கிடைக்கும், அவற்றை தயாரித்து வழங்குவது யார், அது தற்போது எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வைதான் இது-

கோவிஷீல்டு - 75 கோடி, கோவேக்சின்- 55 கோடி, பயாலஜிக்கல் இ- 30 கோடி, ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ- 5 கோடி, நோவாவேக்ஸ் - 20 கோடி, பி.பி.மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி- 10 கோடி, ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. - 6 கோடி, ஸ்புட்னிக்-வி 15.6 கோடி.

ஆக மொத்தம் 216.6 கோடி தடுப்பூசி ஆகும்.

இந்த 8 வகை தடுப்பூசிகளும் அடுத்த ஆண்டு நாடெங்கும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

* கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஆய்வுகளின்படி இந்தத்தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது. தற்போது இது பயன்பாட்டில் உள்ளது.

* கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்கி வருகிறது. இதன் செயல்திறன் 81 சதவீதம். இந்தியா, இங்கிலாந்து, பிரேசில் வகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது. தென்ஆப்பிரிக்க வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.

* ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இது கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் பெற்றுள்ள 3-வது தடுப்பூசி ஆகும். ஆரம்பத்தில் இறக்குமதி செய்தாலும், பின்னர் ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க போகிறது. 91.6 சதவீதம் செயல்திறனை இது கொண்டிருக்கிறது. 21 நாள் இடைவெளியில் இதன் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் வந்துள்ளது.

* நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் புனேயில் இருக்கிற இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என்றிருக்கும். இது 96.4 சதவீத செயல்திறனைக் காட்டி இருக்கிறது.

* பி.பி. மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்குகிறது. இது தற்போது முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தார் சொல்கின்றனர்.

* பயாலஜிக்கல் இ தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு வரும். இதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடக்கப்போகிறது.

* ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசியை ஆமதாபாத்தின் ஜைடஸ் கேடிலா நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இதன் 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இது ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவலகள் வெளியாகி உள்ளன. இது கோவேக்சினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.

* ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா மருந்து நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இது மனிதர்களுக்கு செலுத்தி இனிதான் பரிசோதிக்கப்படவேண்டும். 2 மாதங்களில் இது தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்கண்ட 8 தடுப்பூசிகளுடன் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன. ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு நேற்று வந்து உள்ளது. அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே திட்டமிட்டுள்ளபடி இந்த தடுப்பூசிகள் 216 கோடி டோஸ் பயன்பாட்டுக்கு தயாராகி விட்டால் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மந்தை எதிர்ப்புச்சக்தியைப்பெறும் நிலை உருவாகும். அது கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரபிக்கடலில் உருவாகிறது தக்தே புயல்தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் இன்று (சனிக்கிழமை) தக்தே புயல் உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (சனிக்கிழமை) காலை புயலாக உருவாகிறது. இந்த புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை டவ் தே என உச்சரிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இது மியான்மர் நாடு வைத்த பெயர் ஆகும். தக்தே என்பது மியான்மரில் உள்ள ஒரு பல்லி இனம் என்று கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 18- ந் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

அதேபோல் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினமும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கானஈட்டிய விடுப்பு ஊதியம் மீண்டும் ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைப்புதமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்வித பிடித்தமுமின்றி வழங்கப்படும்.

இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சம்பள கணக்கு அலுவலர் அல்லது தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பித்து பெறுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக நிதி தேவைப்படுகிறது. எனவே, கடந்த மார்ச் மாதம் வரை ஒரு ஆண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவெடுத்து, இதற்கான உத்தரவை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வெகுவேகமாக பரவி வருகிறது. 2-வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், அடுத்த ஆண்டு 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை மேலும் ஒரு ஆண்டுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, அரசின் அனைத்து அமைப்புகள், கழகங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உயர் போலீஸ் அதிகாரிகள் 15 பேர் மாற்றம்

தமிழகத்தில் 15 உயர் போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் 13 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1.பிரதீப் வி பிலிப்- டி.ஜி.பி.யான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது போலீஸ் அகாடமி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2.ஜெயந்த்முரளி- கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

3.மகேஷ்குமார் அகர்வால்- சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

4.ஆபாஷ்குமார்- தென்மண்டல கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றிய இவர், மாநில பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.

5.எச்.எம்.ஜெயராம்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி.யாக பணி அமர்த்தப்பட்டார்.

6.ஆர்.தினகரன்- காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவர், மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

7.லோகநாதன்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், ஆயுதப்படை ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

8.ராஜேந்திரன்- மாநில உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

9.மகேஷ்வரன்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

10.மூர்த்தி- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

11.செந்தில்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சிப் பள்ளி முதல்வராக மாற்றப்பட்டார்.

12.அருள்அரசு- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

13.பி.சரவணன்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

14.ராஜா- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

15.சுரேஷ்குமார்- சூப்பிரண்டான இவர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (2) சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?சி.பி.எஸ்.இ. அதிகாரி பதில்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு சி.பி.எஸ்.இ. அதிகாரி பதில் அளித்துள்ளார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி சி.பி.எஸ்.இ. அறிவித்தது. இதுபோல பல மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 4-ந் தேதி தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான சூழ்நிலை சரியாக அமையாததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுக்கான தேதி 15 நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு முறையாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இப்படியே கொரோனா காரணமாக நாட்கள் நகர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தேர்வை நடத்த வேண்டாம் என்கிற குரலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கல்வியாளர்கள் சிலரும் இதை ஆமோதித்து உள்ளனர். இதனால் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சாத்தியம் உள்ளதா? என்று டெல்லியில் நேற்று சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அந்த அதிகாரி பதில் அளிக்கையில், “தேர்வை ரத்து செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சுயமாக உடனே முடிவு எடுத்துவிட முடியாது. தற்போதைய சூழலை பொறுத்தவரை தேர்வு தாமதமாவது கவலை அளிப்பதாக உள்ளது. கொரோனா சூழலை கணக்கில் கொள்ளும்போது தேர்வை ரத்து செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி ரத்து செய்யப்பட்டால் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும். எனவே இதுபற்றி சி.பி.எஸ்.இ. மதிப்பாய்வு செய்து வருகிறது” என்று கூறினார்.

இதற்கிடையே, தேர்வை தாமதமாக நடத்துவது மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி அனுமதி பெறும் வாய்ப்பை இழக்க வைத்துவிடும். எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

தேர்வை ரத்து செய்வதற்கு இப்படி ஆதரவு குரல் வலுத்து வரும் அதேவேளையில் தேர்வை நடத்துவது அவசியம் என்றும் நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர். தேர்வை ரத்து செய்தால் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும், தேர்வை நடத்துவதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ளும் சவால்களை விட, ரத்து செய்வதால் ஏற்படும் சவால்கள் அதிகம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே தேர்வு குறித்த இறுதி முடிவு வருகிற 25-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரஷிய தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.995டாக்டர் ரெட்டி ஆய்வகம் அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிராக ரஷியா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை டாக்டர் ரெட்டி ஆய்வகம் இறக்குமதி செய்து இந்தியாவில் வினியோகிக்கிறது.

அந்த வகையில் 1½ லட்சம் டோஸ்கள் அடங்கிய இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பு கடந்த 1-ந் தேதி இந்தியா வந்து சேர்ந்தது. இதற்கு மத்திய மருந்துகள் ஆய்வகத்தின் ஒழுங்குமுறை அனுமதியும் நேற்று முன்தினம் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசி வினியோகம் மற்றும் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசிக்கு சந்தை விலையாக ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி.யும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரூ.995 ரூபாய்க்கு இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டி ஆய்வகம் அறிவித்து உள்ளது.

இந்த தடுப்பூசியின் அடுத்தடுத்த தொகுதிகள் வருகிற மாதங்களில் வந்து விடும் எனவும், அதேநேரம் இந்தியாவிலும்6 நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவதாகவும் இந்த நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியின் உள்ளூர் தயாரிப்புகள் கிடைத்தவுடன் விலை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கோவிஷீல்டு தடுப்பூசியின்2-வது ‘டோஸ்’ இடைவெளி 16 வாரங்களாக நீட்டிப்புமத்திய அரசு அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், இரண்டாவது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 16 வாரங்களாக நீட்டித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் என 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய பின்னர் 6 முதல் 8 வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

தற்போது இந்த தடுப்பூசியின் முதல் டோஸ்-ஐ செலுத்திக் கொண்ட பின்னர் 12 முதல் 16 வார இடைவெளியில் 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று கோவிட் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறி இருப்பதாவது:-

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும், 2-வது டோசுக்கும் இடையேயான இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் நீட்டிக்கலாம் என்று டாக்டர் என்.கே. அரோரா தலைமையிலான கோவிட் பணிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

நிஜவாழ்க்கை ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்குழுவின் பரிந்துரை, 12-ந் தேதி நிதி ஆயோக்கின் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் தலைமையில் கூடிய கோவிட் 19-க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு (நெக்வேக்) ஏற்றுக்கொண்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்களுக்கு நீட்டிக்க கோவிட் பணிக்குழு செய்த பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம் என்பதால் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். காணொலி காட்சி மூலம் ஆலோசனை பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறும். ஆனால் நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு மே மாதம் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, எப்போது தேர்வு நடைபெறும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். 

இந்த நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் அரசு, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது உள்பட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது பற்றி தனிக்குழு அமைத்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சென்னை தலைமையகத்தில் இருந்தபடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். தேர்வு கட்டாயம் அப்போது அந்தந்த மாவட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள், பள்ளிகள், மாணவ-மாணவிகளின் நிலை குறித்தும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாகவும், ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு பற்றியும் விரிவாக பேசி இருக்கிறார். 

கூட்டத்தில் கருத்துகளை கேட்டதோடு மட்டுமல்லாமல், சில தகவல்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்வைத்து இருக்கிறார். அதன்படி, ஆலோசனை கூட்டத்தில் முக்கிய பொருளாக பேசப்பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக சில கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியமாக இருக்கிறது என்றும், எனவே பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்த பிறகு தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியதாக தெரியவந்துள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘மக்கள் மருத்துவர்' என்று பெயர் எடுத்த பெண் டாக்டரின் உயிரை பறித்த கொரோனா கிராம மக்கள் உருக்கம்


மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா (வயது 32). 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம் போல நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். மருத்துவ சேவையில் ஈடுபட்ட சண்முகப்பிரியாவின் இறப்பு, மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சண்முகப்பிரியாவின் இறப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுபோல தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த செய்திக் குறிப்பில், டாக்டர் சண்முகபிரியாவின் மறைவு மருத்துவர்களிடைய பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது மருத்துவர்கள் தயவுகூர்ந்து கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் பணியாற்றும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்துபோன சண்முகப்பிரியாவின் பூர்விகம் மதுரையாக இருந்தாலும், அவர் பிறந்து, வளர்ந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமம் ஆகும். அவருடைய தாயார் பிரேமா, ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மருத்துவமனையில் தனது தாய் மக்களுக்கு சிகிச்சை அளித்ததை பார்த்து, சிறுவயது முதலே தானும் டாக்டராக வேண்டும் என லட்சியத்துடன் சண்முகப்பிரியா கல்வி பயின்றார். அதன்படி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் படித்து டாக்டரானார்.

அதன்பிறகு அவர், சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி, சின்னமனூர் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றினார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை சண்முகப்பிரியா பெற்றார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு அவர், சின்னமனூரில் இருந்து மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டராக நியமிக்கப்பட்டார். அங்கும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வந்தார்.

குறிப்பாக கொரோனா பரவல் காலக்கட்டங்களில் மக்களுக்கு பாகுபாடின்றி அவர் சிகிச்சை அளித்தார். இந்தநிலையில் தான், கொரோனா சண்முகப்பிரியாவின் உயிரை பறித்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் பிறந்த ஊரான ஓடைப்பட்டி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து சண்முகப்பிரியாவின் தோழிகள் கூறுகையில், சிறுவயது முதலே டாக்டராக வேண்டும், பலருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே சண்முகப்பிரியாவின் லட்சியமாக இருந்தது. அதேபோல் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஏழை-எளிய மக்களின் சிறந்த மருத்துவர் என்று பெயர் பெற்றார். அவரது இறப்பை எங்களால் ஏற்க முடியவில்லை என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE